Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

விஜய் என்னை நம்ப வேண்டும்- மனம் திறந்த கௌதம் மேனன்

கௌதம் மேனன் படங்கள் என்றாலே திரையரங்கிற்கு நம்பி போகலாம் என்று ரசிகர்கள் மனதில் ஒரு எண்ணம் உள்ளது.

இவர் சமீபத்தில் சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பேசிய மாணவர் ஒருவர் விஜய்யுடன் எப்போது இணைவீர்கள் என்று கேட்டார்.

இதற்கு கௌதம் ‘விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் நான் சொல்லும் கதை அவரை திருப்தி படுத்த வேண்டும். கதையின் மீது அவருக்கு நம்பிக்கை வர வேண்டும். அவ்வாறு அமைந்தால் கண்டிப்பாக விஜய்யை வைத்து படம் இயக்குவேன்’ என்று கூறியுள்ளார்.

Exit mobile version