Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

விருது வழங்கும் விழாவில் கோபத்தில் வெளியேறிய இளையராஜா..

இந்திய சினிமாவின் ஈடு இணையில்லாத இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனையை கௌரவிக்கும் விதத்தில் பிரபல தொலைக்காட்சி இவருக்கு சிவாஜி பெயரில் ஒரு விருது கொடுக்க இருந்தது.

இளையராஜாவும் 1 மணி நேரம் மட்டும் தான் இருப்பேன் என்று கூறி தான் வந்தார். ஆனால், விழாக்குழு விருதை கொடுக்காமல் நீண்ட நேரம் இழுத்தடித்து வந்துள்ளது.

இந்த சம்பவம் இளையராஜாவின் பொறுமையை மிகவும் சோதிக்க, கோபமாக விருதை வாங்காமலேயே சென்று விட்டாராம்.

Exit mobile version